எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!
2026-04-28
கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 9 மணி முதல் ...
Read moreDetailsபெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுது. இந்நிகழ்வில் ...
Read moreDetailsகாலி நகரின் பல தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அங்கு நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக காலி – ...
Read moreDetailsகடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது தடைப்பட்டிருந்த எரிசக்தி துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க ...
Read moreDetailsஇலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளன. அதிகாரிகளிடம் இருந்து தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்க அதிகாரிகள் ...
Read moreDetailsஅட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளதாக என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் இந்த புயலுக்கு 'பெரில்' என பெயரிடப்பட்டதுடன் புயலின் ...
Read moreDetailsLPL கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி கோல் மார்வெல்ஸ் (Galle Marvels) அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது அதன்படி தாங்கள் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் ...
Read moreDetailsமூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்கள்ம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை ...
Read moreDetailsமுல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின் மூன்றாம் கட்டப்பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பவுள்ள நிலையிலேயே மூன்றாம் கட்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.