பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்!
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் எதிர்வரும் (21) ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி ...
Read moreDetailsபாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் எதிர்வரும் (21) ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி ...
Read moreDetailsபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் ...
Read moreDetailsபாகிஸ்தான் பொலிஸார் ஒரு மோசடி மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை (10) ...
Read moreDetailsபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 11 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetails'ஒப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத ஆதரவை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து ...
Read moreDetailsஅமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் ...
Read moreDetailsஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்ற தெஹ்ரானிய மூத்த அதிகாரியின் கூற்றினை இஸ்லாமாபாத் உடனடியாக மறுத்துள்ளது. ...
Read moreDetailsவொஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்க இராணுவத்தின் 250 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானின் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் (Asim Munir) ...
Read moreDetailsஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ...
Read moreDetailsபாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.