முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு ...
Read moreDetailsபாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கைப் பெறுமதியில் 2 ஆயிரம் ...
Read moreDetailsபாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலன்கள் தொடர்பில் ...
Read moreDetailsபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்‘ என்ற நுண்ணுயிர் இனம்காணப்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவுக்கு அதிகளவில் அரிசி ...
Read moreDetailsஈரான் ஜானாதிபதி செய்ட் இப்ராகிம் ரைஸ் மூன்று நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி அவர் இன்று முதல் 24 வரை பாகிஸ்தானில் ...
Read moreDetailsபாகிஸ்தானில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன வெள்ளம், மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளினால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக ...
Read moreDetailsதென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்கியதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த ...
Read moreDetailsபாகிஸ்தானில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் வண்டியொன்று நேற்றையதினம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்13 பேர் உயிரிழந்துள்ளனர். பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்திரீகர்களை ஏற்றிச் ...
Read moreDetailsபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ...
Read moreDetailsவடமேற்கு பாகிஸ்தானில் சீனப் பிரஜைகளின் வாகன பேரணி மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு சீன பொறியியலாளர்கள், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.