Tag: Pakistan

பாக்கிஸ்தானில் கடும் வெப்பம் – 4 நாட்களில் 450 பேர் உயிரிழப்பு !

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக கடந்த நான்கு நாட்களில், 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் துறைமுக ...

Read moreDetails

பாகிஸ்தான் அணிக்கும் கனடா அணிக்கும் இடையில் மோதல்!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 22வது போட்டி இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. இன்னிலையில் நியூயோர்க்கில் இன்று இரவு 8.00 மணிக்கு பாகிஸ்தான் அணிக்கும் கனடா ...

Read moreDetails

சூப்பர் ஓவரில் அமெரிக்கா வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதி இருந்தன . இந்த போட்டியில் ...

Read moreDetails

எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பரீதாபாத் நகரில் உள்ள  எரிவாயு நிரப்பு நிலையமொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. குறித்த ...

Read moreDetails

நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தானில் சம்பவம்

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கமொன்றில் விஷவாயு கசிந்ததில் 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் இயங்கிவரும்  தனியாருக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கமொன்றிலேயே  குறித்த சம்பவம் ...

Read moreDetails

கலவரம் தொடர்பான வழக்கு: இம்ரான்கான் விடுதலை

கலவரம் தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான்கானைப்  பொலிஸார் ...

Read moreDetails

பாக்கிஸ்தானில் 28 பேர் பேரின் உயிரைக் காவுக்கொண்ட பயங்கர விபத்து!

பாகிஸ்தானில் பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்(Pakistan), கராச்சி நகரிலிருந்து, துர்பத் முதல் குவெட்டா(Quetta) நோக்கிச் ...

Read moreDetails

பாகிஸ்தானில் அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன!

பாகிஸ்தானில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இதன் சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் ...

Read moreDetails

பாகிஸ்தானில் வன்முறை- போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் 100 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு ...

Read moreDetails

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2,000 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கைப் பெறுமதியில் 2 ஆயிரம் ...

Read moreDetails
Page 20 of 24 1 19 20 21 24
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist