கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டது!
2024-05-14
நாடளாவிய ரீதியில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ ...
Read moreநாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் ...
Read moreநாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...
Read moreநாட்டில் இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, ...
Read moreநாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...
Read moreமிக்ஜம் புயலில் சிக்குண்டு இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன இதேவேளை மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த ...
Read moreநாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் ழூழ்கியுள்ளன. இந்தநிலையில் தெல்தொட்ட பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 வயதான சிறுவனொருவன் ...
Read more”நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அனர்த்த ...
Read moreநாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் ” தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் ...
Read moreமேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.