Tag: Ranil Wickremesinghe

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின் அரசியல் ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு; பொலிஸாரின் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் ...

Read moreDetails

கேஸ் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் ரணில் ஆதரவு கட்சிகள்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கேஸ் சிலிண்டர் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்தை அண்மித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 208 முறைப்பாடுகள் ...

Read moreDetails

செப்டெம்பர் 21, 22 ஆம் திகதிகளில் மதுபான சாலைகளுக்கு பூட்டு!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், மூன்று ...

Read moreDetails

மக்கள் என்னை புறக்கணித்தாலும், மக்களை என்னால் புறக்கணிக்க முடியாது!

”ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். அதுவே இயலும் ஸ்ரீலங்கா” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு, கிரேண்பாஸ் கொஸ்கா சந்தியில் நேற்று இடம்பெற்ற ‘ரணிலால் ...

Read moreDetails

எங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது! -சஜித் பிரேமாச

"எங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது. ஆகவே, அச்சமின்றி நாட்டை என்னிடம் ஒப்படையுங்கள்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேம தாச சூளுரைத்துள்ளார். மருதானை டவர் ...

Read moreDetails

மக்களின் நெருக்கடியை அறிந்தவர் அநுர மாத்திரமே!

”மக்களின் நெருக்கடியை அறிந்தவர் அனுரகுமார திசாநாயக்க மாத்திரமே” என  தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி ...

Read moreDetails

போலிப் பிரசாரம் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது!

அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மெல்சிறிபுர ...

Read moreDetails

ரணில்- அநுர டீலை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் வெற்றியுடன் மக்களுக்கான புதிய அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும் எனவும்,  ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்கவின் டீல் அரசியலை, நாட்டு மக்கள் நன்கு ...

Read moreDetails
Page 7 of 14 1 6 7 8 14
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist