எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து
2026-02-07
உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ ...
Read moreDetailsசர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான ...
Read moreDetailsமேற்கு ரஷ்யாவில் ரயில் பாதையில் பாலமொன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, ...
Read moreDetailsரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நால்வருக்கும் ஆயுள் ...
Read moreDetailsஉக்ரேனின் கிய்வ் (Kyiv) நகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காயமடைந்தவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில் ...
Read moreDetailsஅண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 71 வயதான விளாடிமிர் புடின் 88% சதவீத வாக்குகளுடன் ஐந்தாவது முறையாகவும் அமோக வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் புடின் 2030 ஆம் ...
Read moreDetailsரஷ்யாவின் இராணுவ ரோந்துக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக அதனை மூழ்கடித்துள்ளதாக உக்ரேன் அறிவித்துள்ளது. 1300 தொன் எடை கொண்ட செர்கய் கோட்டோவ் என்ற ...
Read moreDetailsஉக்ரேனுடனானபோரில் ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அண்மையில் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.