Tag: Sajith premadasa

பொருளாதார குற்றவாளிகளுடன் அரசியல் கூட்டணி இல்லை – எதிர்க்கட்சி அறிவிப்பு

மக்கள் ஆணை இல்லாதவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் குற்றவாளிகளுடன் எந்தவொரு அரசியல் கூட்டணியையும் உருவாக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி ...

Read moreDetails

ஜனாதிபதியின் எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயற்சி : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஏயுவு வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்து நிலமைக்கு கொண்டு சென்ற ஜனாதிபதியின் எடுபிடிகள், மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என ...

Read moreDetails

மின்சாரத்துறையில் இடம்பெற்ற மற்றுமொரு பாரிய ஊழல் : சஜித் வெளிக்கொண்டு வந்த தகவல்!

மின்சாரத்துறையில் இடம்பெற்ற மற்றுமொரு ஊழல் மோசடி குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள விசேட காணொளி ...

Read moreDetails

சிங்களம் மட்டும் என்ற கொள்கையுடன் பயணிக்க முடியாது : சஜித் பிரேமதாச!

இலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கும் உயர்த்தரக் கல்விக்கான தெரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வரவு - ...

Read moreDetails

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். ...

Read moreDetails

அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : சஜித் பிரேமதாச!

என்னைச் சந்திப்பதன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Read moreDetails

ஐ.சி.சியின் தலைவரை நாடாளுமன்றிற்கு அழைக்க வேண்டும் : சஜித் பிரேமதாச!

நாட்டிற்கு வருகை தரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரை நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து அனைத்து உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று ...

Read moreDetails

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு விசேட ஆணைக்குழு? : சஜித் பிரேமதாச!

நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நபர்களின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் ...

Read moreDetails

கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

கோப் குழுவின் தலைவருக்கு கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

2024 வரவுசெலவுத்திட்டமானது ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகம் மக்களுக்கு நரகம் – சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டம் ஆட்சியாளர்களுக்கு தெய்வீக உலகத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...

Read moreDetails
Page 20 of 29 1 19 20 21 29
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist