Tag: school students

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில், காயமடைந்த 34 மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!

பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா ...

Read moreDetails

நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் படுகாயம்

மட்டக்களப்பு - கல்முனை பழைய வீதியில், நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாவற்குடாவின் உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் ...

Read moreDetails

கல்முனையில் ‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அஸ்-ஸுஹரா பாடசாலையின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 'ஸ்மார்ட் போர்ட்' கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன் ...

Read moreDetails

எரிபொருள் சிக்கனம்: பாடசாலைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வகுப்புகள் – கல்வி அமைச்சு அதிரடி!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கின் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில், ...

Read moreDetails

நாளை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு!

நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாட்களில் ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் ...

Read moreDetails

‘எதிர்காலத்திற்கான முதல் படி’ மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் – பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

இந்த ஆண்டு தொடக்கம் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2026 ஆம் ...

Read moreDetails

இங்கிலாந்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் கிட்டத்தட்ட அரைவாசி இளைஞர்களின் மனநலம் அவர்களது பாடசாலை அல்லது கல்லூரி வருகையைப் பாதிக்கிறது என மைண்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. இதேவேளை, கோவிட் ...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 2 , 30 000கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையினால் 44மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின்போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ள நிலையில் உணவு ஒவ்வாமையினால் 44 ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist