Tag: Sri Lanka

இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கான போட்டி நிறுத்தம்!

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று (புதன்கிழமை) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 ...

Read moreDetails

இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு!

இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.பி.ஆர்.அழககோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் மாதாந்த முட்டை ...

Read moreDetails

20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதல்!

20க்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை நடைபெறவுள்ளது. இலங்கை - பங்களாதேஷ் போட்டி இலங்கை நேரப்படி நாளை ...

Read moreDetails

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவில் தஞ்சம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, முல்லைத்தீவில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ...

Read moreDetails

இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய தென்னாபிரிக்கா!

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ...

Read moreDetails

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரம் கொடுக்கும் ”ஆதவனின் மனிதம்”!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவன் ஊடக வலையமைப்பு தயார் நிலையில் உள்ளது. எனவே, தற்போதைய சீரற்ற காலநிலையால் நீங்களோ அல்லது உங்களுக்கு ...

Read moreDetails

இலங்கை பொலிஸார் தொடர்பில் உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

இலங்கை பொலிஸார் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜகிரிய பகுதியில் 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 8 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ...

Read moreDetails

இலங்கையின் நிரந்தர குடியுரிமையைப் பெறுவது தொடர்பான முக்கிய அறிவித்தல்!

இலங்கைக் குடியுரிமையைக் கைவிட்டு சென்றவர்கள், இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்களுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ள புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி பொதுமக்கள் ...

Read moreDetails
Page 108 of 122 1 107 108 109 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist