Tag: Sri Lanka

போலாந்தில் பணிபுரிய இலங்கையர்களுக்கு அழைப்பு!

இலங்கைத்  தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு  போலாந்து அரசு  கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் போலாந்திற்கு ...

Read more

தங்க நகை அடகு வைத்தவர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் அண்மைக் காலமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து ...

Read more

தமிழர்களிடம் 41 வருடங்களின் பின்னர் மன்னிப்புக் கோரிய அரசாங்கம்

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது. இவ்விடயம் குறித்து இன்று  நாடாளுமன்றில் ...

Read more

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரும் விவகாரம்: அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டில், கொரோனா தொற்றும் காலத்தில், முன்னெடுக்கப்பட்ட கட்டாய உடற் தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம், அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலத்தடி நீருக்குப் ...

Read more

வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் பாடகி கே. சுஜீவா

அத்துருகிரிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். இந்தத் தாக்குதலில் கிளப் வசந்த ...

Read more

வட்டியில்லாக் கடன்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த ...

Read more

164 இலங்கையர்களுக்கு எதிராகச் சிவப்பு பிடிவிறாந்து!

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பின்னர், தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸாரிடம் இவ்வாறு ...

Read more

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பான முக்கியத் தகவல்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கணக்கெடுப்பை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக  நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார். ...

Read more

அத்துருகிரிய படுகொலை : 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

அத்துருகிரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ...

Read more

இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக ...

Read more
Page 36 of 62 1 35 36 37 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist