Tag: Sri Lanka

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும்!

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இன்று ...

Read moreDetails

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

கொழும்பு துறைமுக பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட ...

Read moreDetails

யோஷிதவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அர்த்தமில்லை! -ஹர்ஷன நாணயக்கார

”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தப்படுத்த முடியாது” என நீதி அமைச்சர் ஹர்ஷன ...

Read moreDetails

சாதனை மாணவர்களை பாராட்டினார் பிரதமர் ஹரினி அமரசூரிய!

புருனே தாருஸ்ஸலாமில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக்  ITC கூட்டணி விருது விழாவில் எமது நாட்டின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் இரண்டாம் இடத்தையும் இரண்டு சிறப்பு ...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஒன்று கொழும்பில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் அரிசியை அதிக ...

Read moreDetails

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் மோதல் – விசாரணைக்குழு நியமிப்பு!

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காலி சிறைச்சாலையில் நேற்று ...

Read moreDetails

இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 4020 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 4ஆயிரத்து 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

U-19 Women’s T20 World cup: அரையிறுதி வாய்ப்பினை இழந்தது இலங்கை அணி!

19 வயதுக்குட்பட்ட மகளீருக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி வாய்ப்பினை இலங்கை அணி இழந்துள்ளது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த முக்கியத் தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமெனத்  தான் நம்புவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் ...

Read moreDetails
Page 50 of 125 1 49 50 51 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist