Tag: Sri Lanka

நாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்! -மஹிந்த அமரவீர

புதிய அரசாங்கம் நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளும் சாதகமான வேலைத்திட்டங்களுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீர்ப்பாசனத் திணைக்களம்!

நாட்டில் பெய்து வரும்  கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்களில்  நீர் நிரம்பி வழிந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ...

Read moreDetails

பென்சில்களால் சிறுவர்களுக்கு ஆபத்து?

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பென்சில்களில் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக  மருத்துவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் பல்வேறு ...

Read moreDetails

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த 13ஆம் திகதி முதல் நிலவி வரும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  மேலும் உயர்வடைந்துள்ளது. அந்தவகையில் இதுவரை  27, 751 குடும்பங்களைச் சேர்ந்த 92, ...

Read moreDetails

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புகையிரதத் திணைக்களம் அதிரடித் தீர்மானம்!

நாட்டில் சுற்றுலாத் துறையையும், நீண்ட தூர சேவைகளையும் மேம்படுத்துவதற்காக புகையிரதத் திணைக்களம் மேலதிகமாக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குத்  தீர்மானித்துள்ளது. மலைநாட்டு புகையிரத மார்க்கம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே ...

Read moreDetails

அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளிலும் தலையிடாது! -ஜனாதிபதி தெரிவிப்பு

"எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன பகுதியில் ...

Read moreDetails

மத்தியஸ்த சபையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

திஹகொட பகுதியில் மத்தியஸ்த சபைக்குச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம்  மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திஹகொட, பெத்தங்கவத்தை விகாரையில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற ...

Read moreDetails

அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான வோர்ன் - முரளி டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக தனஞ்சய டிசில்வா பெயரிடப்பட்டுள்ளார். ...

Read moreDetails

இலங்கை ஆடை சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை ஆடை சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவு அறிக்கையில் 2023 உடன் ஒப்பிடும்போது இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு 5% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக 4,350 வீடுகள்!

2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசாங்கம் 4, 350 வீடுகளை நிர்மானிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ...

Read moreDetails
Page 51 of 125 1 50 51 52 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist