Tag: Sri Lanka

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஒன்று கொழும்பில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் அரிசியை அதிக ...

Read moreDetails

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் மோதல் – விசாரணைக்குழு நியமிப்பு!

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காலி சிறைச்சாலையில் நேற்று ...

Read moreDetails

இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு-காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 4020 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த 4ஆயிரத்து 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

U-19 Women’s T20 World cup: அரையிறுதி வாய்ப்பினை இழந்தது இலங்கை அணி!

19 வயதுக்குட்பட்ட மகளீருக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி வாய்ப்பினை இலங்கை அணி இழந்துள்ளது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த முக்கியத் தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமெனத்  தான் நம்புவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் ...

Read moreDetails

நாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்! -மஹிந்த அமரவீர

புதிய அரசாங்கம் நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளும் சாதகமான வேலைத்திட்டங்களுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீர்ப்பாசனத் திணைக்களம்!

நாட்டில் பெய்து வரும்  கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்களில்  நீர் நிரம்பி வழிந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ...

Read moreDetails

பென்சில்களால் சிறுவர்களுக்கு ஆபத்து?

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பென்சில்களில் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக  மருத்துவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் பல்வேறு ...

Read moreDetails

மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த 13ஆம் திகதி முதல் நிலவி வரும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  மேலும் உயர்வடைந்துள்ளது. அந்தவகையில் இதுவரை  27, 751 குடும்பங்களைச் சேர்ந்த 92, ...

Read moreDetails
Page 52 of 127 1 51 52 53 127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist