Tag: Sri Lanka

ஜனாதிபதியின் தீர்மானத்த‍ை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு!

நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் ...

Read moreDetails

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்!

பாணந்துறை, பள்ளியமுல்ல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை ...

Read moreDetails

வரி செலுத்த இன்று கடைசி நாள்!

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) அதனை செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவரேனும் பணம் ...

Read moreDetails

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முத்துராஜவெல முனையத்தின் விநியோக முகாமையாளர்  டி.ஜே.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read moreDetails

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் இன்று?

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (27) நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்தார். இதன்படி, ...

Read moreDetails

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி!

நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் ...

Read moreDetails

நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு தொடர்பில் முக்கிய தகவல்!

2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி ...

Read moreDetails

பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு

கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ...

Read moreDetails

ஊழலைக் கட்டுப்படுத்த மாற்றம் தேவை – புதிய மேல் மாகாண ஆளுநர்!

மேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஹனிப் யூசூப் இலங்கையின் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கையின் ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு கிடைத்த கெளரவம்

2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய பயண விருதுகள் நிகழ்வில்  (SATA) பயணிகள் தெரிவு விருதுகள் பிரிவின் கீழ் தெற்காசியாவின் முன்னணி சர்வதேச விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ...

Read moreDetails
Page 70 of 122 1 69 70 71 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist