Tag: Sri Lanka

இலங்கை அரசுடன் கைகோர்த்த கொரிய எக்ஸிம் வங்கி!

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி (Korea Eximbank) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails

மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும், நாட்டு மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஏதுவான மாற்றுத் தீர்மானங்களை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பொதுத் தேர்தல்: லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில் இருந்து அல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் ...

Read moreDetails

பொதுத் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய 37 சுயேட்சைக் குழுக்கள்

நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 25 ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷ சவால்!

ராஜபக்ஷ ஆட்சியின் போது, பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். ...

Read moreDetails

பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்தார் புதிய பாதுகாப்பு செயலாளர்

புதிய பாதுகாப்புச்  செயலாளராகப் பதவியேற்றுள்ள  எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்தா (Sampath Thuyacontha ) நேற்றைய தினம் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு தலைமையக ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

உலக மது ஒழிப்பு தினமான இன்று நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ...

Read moreDetails

IMF விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்!

”சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செய்ய வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு – ரன்ஜித் மத்தும பண்டார!

ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர்  ரன்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

Read moreDetails
Page 71 of 125 1 70 71 72 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist