இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் ...
Read moreDetailsபுதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 36 வருடங்களாக ...
Read moreDetailsஇலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவிற்கு புலம்பெயர் தமிழர்களின் முக்கிய அமைப்பான உலகத் தமிழ் பேரவை (Global Tamil Forum) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. ...
Read moreDetails”எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை தனது ...
Read moreDetailsமக்கள் ஆணைக்கு இணங்க, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கு உள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது குறித்து ...
Read moreDetailsகிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் ...
Read moreDetailsநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் ஊடாக கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு பேரவை மாத்திரம் ...
Read moreDetails”நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக” அரசாங்க ஊடகப் பிரிவின் அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எதிர்வரும் ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு இணையாக அனுமானங்களின் அடிப்படையிலான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ...
Read moreDetailsஎதிர்வருகின்ற 27 ஆம் திகதி தொடக்கம் வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனை கவனத்தில் கொண்டு பெரும்போகத்திற்கான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.