இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
2024 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக ...
Read moreDetails”நாட்டு மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு” சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார். யட்டியாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற ...
Read moreDetails”ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய ஆட்சியில் பெண்கள், மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான மாற்றங்களை அரசியல் அமைப்பின் ஊடக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜக்கிய மக்கள் ...
Read moreDetailsதமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து ...
Read moreDetailsமுழு நாடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கமே உள்ளது என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளதார். பதுளையில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து ...
Read moreDetails”முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள், மற்றும் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்“ என முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும், மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு கழக காரியாலத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்குவதாக ...
Read moreDetailsவளர்ந்து வரும் சகலதுறை நட்சத்திர வீரரான துனித் வெல்லலகே, 2024 ஓகஸ்ட் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த ஆடவருக்கான விருதினை வென்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் துனித் வெல்லலகே ...
Read moreDetails”இலங்கை தமிழரசுக் கட்சி, சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை” என தமிழ் தேசிய மக்கள் ...
Read moreDetailsமீண்டும் வரிசை யுகம் உருவாக இடமளிக்க வேண்டாம் என பொது மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பதுளையில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.