இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
"ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவுள்ளதாக", ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹப்புத்தளையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் செய்துக் கொண்ட உடன்படிக்கை மீறப்படுமானால், நாட்டின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகும் ...
Read moreDetailsமிரிஹான மாதிவெல வெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள கால்வாய்யொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோட்டை மாதிவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ...
Read moreDetailsசந்தையில் பழங்களின் மொத்த விலை சடுதியாக குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய கடந்த காலங்களில் 450 ரூபாவாகவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கிராம் அன்னாசியின் விலை தற்போது ...
Read moreDetails"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு விதத்தில் தமது தேர்தல் கொள்கைகளை முன்வைத்த போதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை" ...
Read moreDetailsகாலி – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இன்று ...
Read moreDetailsஎதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சிறைக்கைதிகள், வாக்களிக்கும் உரிமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் ...
Read moreDetails”ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் 'பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்' என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரக் காலத்தில் பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து 500 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ...
Read moreDetails"அரசாங்கத்திலுள்ள திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்ற காரணத்தினாலேயே கடந்த காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவில்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புத்தளத்தில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.