Tag: Sri Lanka

மக்களைக் கண்டுகொள்ளாத சஜித்,அநுரவிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா?

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்திருந்த அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொறுப்பை நிறைவேற்றியமைக்காக இன்று பெரும்பான்மையான மக்களின் கௌரவம் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ...

Read moreDetails

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்!

பௌத்த கலாச்சாரத்துக்கு சமனாக கிழக்கு மாகாண கலாச்சாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் ...

Read moreDetails

இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த இலங்கை அணி!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ...

Read moreDetails

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது!

இளைஞர்களின் எதிர்காலம் ஜனாதிபதி ரணிலின் கைகளிலேயே உள்ளது என  இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ருவன்வெலயில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து ...

Read moreDetails

நாட்டிற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது!

தாம் எப்போதும் கொள்கை ரீதியான அரசியலையே செயற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து ...

Read moreDetails

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி ரணிலுக்கே வாக்களிக்க வேண்டும்!

எமது எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது வாக்கினை அளிக்க வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ் ...

Read moreDetails

சஜித்தின் பேரணியில் வெடி விபத்து! 7 பேர் காயம்

எதிர்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த பேரணியில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது ...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிலேயே ...

Read moreDetails

முல்லைத்தீவில் கிணற்றுக்குள் விழுந்த யானை மீட்பு!

முல்லைத்தீவு, செம்மலை புளியமுனை பகுதியில் காட்டு யானையொன்று பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனை அவதானித்த விவசாயிகள், பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கத்தினருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு ...

Read moreDetails

அனைத்து இன மக்களையும் சமமாகப் பார்க்கக்கூடிய தலைவர் சஜித் மாத்திரமே!

ஜனாதிபதித்  தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட ...

Read moreDetails
Page 84 of 122 1 83 84 85 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist