இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற சின்னங்களில் இருந்து இரு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற ...
Read moreDetailsஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 ...
Read moreDetailsவெலிக்கடை சிறைச்சாலையில், கைதிகளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு, வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவித்து ...
Read moreDetailsநாட்டில் மேலைத்தேய வைத்தியர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்ற மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக ...
Read moreDetails”தேசிய நலன் கருதியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர ...
Read moreDetails"நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் வீதிகளில் இறங்கி கோசமிடுவதால் ஒருபோதும் மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு இயக்கத்தின் எதிர்கால போக்கு குறித்து, ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். தாமரைத் தடாகத்தில் ...
Read moreDetailsசர்வதேச கடன் வழங்குனருடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தம் எதிர்கால ஆணையின் கீழ் திருத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.