இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ...
Read moreDetailsகைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ...
Read moreDetailsஅரபிக்கடலில் கடந்த 15 ஆம் திகதி எரிபொருள் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. இதன்போது குறித்த கப்பலில் 13 இந்தியர்கள் மற்றும் 3 இலங்கையர்கள் என 16 பணியாளர்கள் இருந்துள்ளதாகத் ...
Read moreDetailsஎரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களைக் கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் ...
Read moreDetailsமுன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அரசாங்கமோ எந்தவித மறைமுக நடவடிக்கையையும் மேற்கொண்டதில்லை என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் சமன் ரத்னப்பிரய தெரிவித்துள்ளார். ஐக்கிய ...
Read moreDetailsமின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளைப் பாரியளவில் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மூன்று ஆண்டுகளில் மின் கட்டணத்தை மேலும் குறைக்க முடியும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி ...
Read moreDetailsநாட்டில் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் ...
Read moreDetails”தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயகாவுக்கும் ட்ரம்பின் நிலை ஏற்படலாம்” என்பதால் அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னனியின் அழைப்பாளர் ...
Read moreDetailsஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.