இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில் குறித்த அழைப்பினை ஜக்கிய மக்கள் சக்தியின் ...
Read moreDetailsநீர் கட்டணத்திற்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய 2025 ஆம் ஆண்டுமுதல் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ள நிலையில் அரசியல் ...
Read moreDetailsசாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. P. G. Mahipala அவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். ...
Read moreDetailsநாட்டின் 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ...
Read moreDetailsநாட்டை முன்னேற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை சிதைப்பதற்கு நாட்டிலுள்ள பலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலின் போதே ...
Read moreDetailsமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் நேற்றுடன் நிறைவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 52 மனித எச்சங்கள் ...
Read moreDetailsஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தற்காலிகமாக விலகியுள்ளார். சுகயீனம் காரணமாக அவர் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாகத் ...
Read moreDetailsயுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அதன் படி அவர் கட்டார் எயார்வேஸ் விமானமான KR ...
Read moreDetailsசர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது. அதன்படி குறித்த பொதுக் கூட்டம் ஜூலை 19 ஆம் திகதி முதல் 22 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.