Tag: Sri Lanka

அத்துருகிரிய படுகொலை : 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

அத்துருகிரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ...

Read moreDetails

இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக ...

Read moreDetails

25 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

இந்தியாவின்  கர்நாடகா  மாநிலம் கொன்னூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் 25 விரல்களுடன் அதிசயக் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த  குழந்தையின் வலது கையில் 6 விரல்களும், இடது கையில் ...

Read moreDetails

தமிழ் பொது வேட்பாளர்- தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து!

தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி ...

Read moreDetails

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நேரிடலாம் – சன்ன ஜயசுமன!

”22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியாது போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும்”  என முன்னாள் ...

Read moreDetails

அசங்க அபேகுணசேகர பிணையில் விடுதலை!

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நீர்கொழும்பு ...

Read moreDetails

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து அமைச்சர் மனுஷ பெருமிதம்!

”வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6.1 பில்லியன் டொலர்களை அனுப்பியமையினாலேயே இலங்கையினால் ஒரு நாடாகக்  காலூன்றி நிற்க முடிந்தது” என தொழில் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: தமிழர் தரப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (22) கைச்சாத்திடப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் தமிழ் மக்கள் ...

Read moreDetails

கற்குழியில் விழுந்து  தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழப்பு!

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் விழுந்து  தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிதுள்ளனர். அதன்படி நேற்றிரவு தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு ...

Read moreDetails

மீண்டும் முட்டை இறக்குமதி-இறுதி தீர்மானம் இன்று!

இன்று முதல் ஒரு முட்டை சந்தையில் 42 ரூபாய்க்கு விற்பனையாகும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ...

Read moreDetails
Page 100 of 126 1 99 100 101 126
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist