இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
”பாதாள குழுவினரை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் ...
Read moreDetailsயாழில் 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டுநீர்பாசன முறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. ...
Read moreDetailsமூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இதன்படி, குறித்த ...
Read moreDetailsநியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெர்ரி போன்லீ நேற்றைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த சந்திப்பானது அலரிமாளிகையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ...
Read moreDetails"சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம்" என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி - ...
Read moreDetailsநீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsபாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று எதிர்க் கட்சித் தலைவர் எழுப்பிய ...
Read moreDetailsகொழும்பிலுள்ள தேசிய நூலகக் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. நூலகத்தின் ஆவணவாக்கல் சேவைப் பிரிவுக் கட்டடத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தை அண்மித்துள்ள பகுதியிலேயே குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு ...
Read moreDetailsஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று முதல் குறித்த விலைகுறைப்பு அமுலுக்கு வந்துள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.