முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் ...
Read moreDetailsவடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetailsஆசிரியர் – அதிபர் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியும் தடைப்பட்டுள்ளது. இதனால் ...
Read moreDetailsவைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) யுடன் முடிவுக்கு ...
Read moreDetailsமாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்திடம் இருந்த கிடைத்த ...
Read moreDetailsதமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதேவேளை கைது ...
Read moreDetailsகர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. அதற்கமைய ...
Read moreDetailsமயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக பண்ணையாளர்கள் சார்பாக குறித்த போராட்டம் ஓன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. ...
Read moreDetailsமுல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ...
Read moreDetailsசுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை பதவி விலகுமாறு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) தொதொடர்கின்றது. குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.