Tag: Tamil nadu

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாம்பன் மீனவர்கள் அறிவிப்பு!

இலங்கைக்  கடற்படையைக்  கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும்  பாம்பன் மீனவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி ...

Read moreDetails

மாநிலங்களவையில் மயங்கி விழுந்த பெண் எம்.பியால் பரபரப்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று  பெண் எம்.பியொருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. புலோ தேவி நேதம் என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை-விஜய்!

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்பதுடன், அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்களே தேவை என 'தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு ஜெய்சங்கர் கடிதம்

இலங்கைச்  சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார். குறித்த ...

Read moreDetails

சட்ட விரோத மதுபான விவகாரம்: ஆளுநருடன், பிரேமலதா சந்திப்பு

கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபான விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநரை, பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது ...

Read moreDetails

ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து!

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய்  தனது எக்ஸ் ...

Read moreDetails

இந்த வருடத்தில் மாத்திரம் 214 இந்திய மீனவர்கள் கைது!

நேற்று முன்தினம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பினுள் ...

Read moreDetails

182 இந்திய மீனவர்கள் கைது!

கடந்த சில மாதங்களில் மாத்திரம்  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் 182 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் வந்த ...

Read moreDetails

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது-தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார் அதன்படி மின்னணு இயந்திரத்தில் கோளாறு ...

Read moreDetails

பாறைகள் சரிந்து விழுந்து 15 பேர் உயிரிழப்பு!

மிசோரம் மாநிலம், ஐஸ்வாலில் உள்ள  கல்குவாரியொன்றில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகவே குறித்த ...

Read moreDetails
Page 6 of 9 1 5 6 7 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist