Tag: #today #srilankanews #todaynews

காணாமல் போன 04 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்!

இந்திய மீன்பிடி படகில் இருந்து காணாமல் போன பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தியாவின் மீன்பிடி படகொன்று எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் ...

Read moreDetails

பதவியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு மீண்டும் பதவி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று யோசனை முன்வைத்துள்ளதாக ...

Read moreDetails

ரஷ்யா மீது ஆளில்லா விமான தாக்குதல்

உக்ரைன் இராணுவம் நேற்று (16) ரஷ்யா மீது திடீர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பகுதி மற்றும் பேல்கோரட் பகுதியை குறி வைத்து ...

Read moreDetails

குழந்தைகளுடன் இருக்கும் தந்தைகள் நீண்ட காலம் வாழ்வார்கள்

சிறுவயதிலிருந்தே பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தந்தையின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக விஞ்ஞான ரீதியாக கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் விசேட தேவைகள் பிரிவின் தேசிய திட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் ...

Read moreDetails

சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை விருதை வென்றார் சாமரி அத்தபத்து

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க வீரர்கள் லாரா ...

Read moreDetails

செப்டம்பர் மாதத்திற்கான ICC கிரிக்கெட் வீரர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுப்மன் கில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார். இந்தியாவின் மொஹமட் சிராஜ் ...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் உலக அமைதிக்கு சீர்குலைவு : ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் ...

Read moreDetails

யாழில் காய்ச்சலினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். 06 நாட்களாக கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ...

Read moreDetails

சவூதியில் வீட்டு வேலைக்காக சென்ற பெண் மீது தீ வைப்பு

சவூதி அரேபியாவில் வீட்டு பணிக்காக சென்ற இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் உடலுக்கு அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரே தீயிட்டுள்ளார். கொத்தடுவ புதிய நகரில் வசித்து வந்த ...

Read moreDetails

டக்ளஸ் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது : சாணக்கியன் ஆலோசனை!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist