முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தியத்தலாவ பகுதியில் உள்ள ரயில் பாதையில் மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் போக்குவரத்தை நாடியுள்ளோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ...
Read moreDetailsரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயிலில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதான ரெயில் மார்க்கத்தின் ...
Read moreDetailsஇன்று (30) காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத ...
Read moreDetailsவடக்கு மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.40 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் ...
Read moreDetailsவந்தே பாரத் புகையிரதத்திற்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாறாக அறிவியல் காரணங்களுக்காகவே அவ்வாறான நிறம் ...
Read moreDetailsபுகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும் ...
Read moreDetailsரெயில்வே கட்டுப்பாட்டாளர்களினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் ( 05) தொடர்வதாக இலங்கை ரெயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் ...
Read moreDetailsபுகையிரத ஒழுங்குமுறை அதிகாரிகள் சங்கம் இன்று (புதன்கிழமை) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாளிகாவத்தை புகையிரத தளத்தில் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் ...
Read moreDetailsதிருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ...
Read moreDetailsஆடுகளைப் பலியெடுத்த ‘வந்தே பாரத்‘ புகையிரதத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிப் பயணித்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.