Tag: Vaccine

12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், நாட்டின் 12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றும் (புதன்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 20 மாவட்டங்களில் உள்ள 172 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. ...

Read moreDetails

நேற்று 3 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக 65 ஆயிரத்து 695 பேருக்கு ...

Read moreDetails

பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி

16 மற்றும் 17 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய நிபுணர்கள் பரிந்துரைக்கவுள்ளனர். நன்மைகள் மற்றும் அபாயம் குறித்து மதிப்பிடுவதாகக் கூறி, தடுப்பூசி ...

Read moreDetails

33 இலட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

நாட்டில் இதுவரை 33 இலட்சத்து 96 ஆயிரத்து 167 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் ...

Read moreDetails

வெளிநாட்டுக்குச் செல்லும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த அனுமதி

நாட்டில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

Read moreDetails

25 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது!

நாட்டில் இதுவரை 25 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 ஆயிரத்து ...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தொடர்பான முழு விபரம்

நாட்டில் நேற்று மாத்திரம் 22 ஆயிரத்து 501 பேருக்கு சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 26 ஆயிரத்து 810 பேருக்கு  முதலாவது டோஸும் வழங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை- அமெரிக்கா

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொவிஷீல்ட் தடுப்பூசி ...

Read moreDetails

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்புசிக்கு மீண்டும் அமெரிக்காவில் அனுமதி?

இரத்த உறைதல் புகாரின் எதிரொலியாக அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட ஜோன்சன் அன்ட் ஜோன்சன் கொரோனா தடுப்பூசியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று அந்த நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist