Tag: world news

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் அனைத்து பாரவூர்திகளுக்கும் 25 சதவீதம் வரி- அமெரிக்க ஜனாதிபதி!

எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்  அனைத்து நடுத்தர மற்றும் கனரக பாரவூர்திகளுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் ...

Read moreDetails

பாகிஸ்தானில் புகையிரதம் மீது வெடிகுண்டு தாக்குதல்- பலர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து-பலுசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் ...

Read moreDetails

காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரகசிய பேச்சுவார்த்தை!

காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அமைதி திட்டம் குறித்த இறுதி ஒப்பந்தத்தை அடைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் ஆரம்பமாகியுள்ளன. இதன்மூலம் ...

Read moreDetails

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ...

Read moreDetails

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இராஜினாமா!

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இன்று (6) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை சந்தித்து ஒரு மணி ...

Read moreDetails

நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு ...

Read moreDetails

உக்ரைனின் பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் கீவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 30 பேர் ...

Read moreDetails

காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள்  விடுவிக்கப்படுவார்கள்- இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை!

காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள்  விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு  அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு, இந்தியா, ஜப்பான் தகுதியான நாடுகள்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு, இந்தியாவும், ஜப்பானும் தகுதியான நாடுகள் என, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ...

Read moreDetails
Page 11 of 28 1 10 11 12 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist