Tag: X-Press Pearl

இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்திய 26 கப்பல்கள்!

கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்ட ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ளின் கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு வருகை!

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின்  பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியாவைச் சேர்ந்த விசேட நிபுணர் ரிச்சர்ட் தோம்சன் உள்ளிட்ட குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல்  (X-Press Pearl) கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு ...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விவகாரம்: காப்பீட்டு முகவர்களின் மனுவை நிராகரித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் முன்வைத்த மனுவை, ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : சிங்கப்பூர் நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தொடர்வதற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க, குறித்த வழக்கானது சிங்கப்பூர் ...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : சேதவிபரம் குறித்த அறிக்கையை வெளியிடவும் – சஜித்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான ...

Read moreDetails

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 878,650.53 அமெரிக்க டொலர் இடைக்கால இழப்பீடாக ...

Read moreDetails

மீனவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...

Read moreDetails

X-Press Pearl கப்பல் விபத்து –  பேராயரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

X-Press Pearl கப்பல் விபத்து காரணமாக வருமானத்தை இழந்த கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, பேராயர் கர்தினால் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist