பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தொடங்கப்பட்ட ...
Read moreDetailsதீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியாவைச் சேர்ந்த விசேட நிபுணர் ரிச்சர்ட் தோம்சன் உள்ளிட்ட குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ...
Read moreDetailsஎக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு ...
Read moreDetailsஎக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் முன்வைத்த மனுவை, ...
Read moreDetailsஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தொடர்வதற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க, குறித்த வழக்கானது சிங்கப்பூர் ...
Read moreDetailsஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான ...
Read moreDetailsX-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 878,650.53 அமெரிக்க டொலர் இடைக்கால இழப்பீடாக ...
Read moreDetailsஎக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...
Read moreDetailsX-Press Pearl கப்பல் விபத்து காரணமாக வருமானத்தை இழந்த கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, பேராயர் கர்தினால் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.