சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
கச்சத்தீவு விவகாரம் : மோடி- ஸ்டாலின் மோதல்!
2024-03-18
பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவின் தெற்கு பகுதியில், இன்று 5.2 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா ...
Read moreபிலிப்பைன்ஸில் உள்ள நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை அமெரிக்கா பெற்றுள்ளது. இது முக்கிய பகுதியான தென் சீனக் கடல் மற்றும் தாய்வானைச் சுற்றியுள்ள சீனாவைக் கண்காணிக்க ...
Read moreகடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐக் கடந்துள்ளது. மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், ...
Read moreபிலிப்பைன்ஸின் மறைந்த சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் 'போங்பாங்' மார்கோஸ் ஜூனியர், நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) மணிலாவில் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், ...
Read moreஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் இந்தியா- பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 191 செவிலியர்களை தேசிய சுகாதார சேவைக்கு உதவ நியமித்துள்ளன. மேலும், வெளிநாட்டில் இருந்து மேலும் 203 செவிலியர்களை ...
Read moreபிலிப்பைன்ஸில் மெகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 25பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க ...
Read moreஇந்தோனேசியாவின் மேற்குப் பகுதியிலும், பிலிப்பைன்ஸின் பிரதான தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இந்தோனேசியாவில், சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் 6.7 ரிக்டர் அளவிலான ...
Read moreபிலிப்பைன்ஸை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375ஆக உயர்ந்துள்ளது. இதில் குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 56பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் ...
Read moreபிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தடம் புரட்டிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 239பேர் காயமடைந்திருப்பதாகவும், 52பேர் காணவில்லை என ...
Read moreபிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை நாசமாக்கிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.