வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
கங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவினை அடுத்து கங்கை...
Read moreகொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய...
Read moreஅதிதீவிர புயலாக உருமாறியுள்ள டாக்டே புயல் இன்று (திங்கட்கிழமை) குஜராத் கடல் பகுதியை அடையவுள்ளதாகவும், நாளை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
Read moreஉத்தரகண்ட் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படவுள்ளது. இது குறித்து சார்தம் தேவஸ்தான நிரவாக வாரிய தலைவர் ஹரீஷ் கவுர் கொரோனா பரவல் காரணமாக...
Read moreகுஜராத் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த மாநிலத்தின் ராஜ்கோட் நகரின் தெற்கு பகுதியில் 182 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம்...
Read moreசீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஒக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லியை வந்தடைந்துள்ளன. ஒக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஒக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 860 பேர் புதிதாக தொற்று உள்ளாகியுள்ளனர்....
Read moreவவுனியா வடக்குப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மன்னகுளம் பகுதியில் பெத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய...
Read moreடெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து,...
Read more© 2021 Athavan Media, All rights reserved.