இந்தியா

இலங்கை போன்ற நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் என மோடியிடம் எடுத்துரைப்பு!

மாநிலங்கள் பொருளாதாரத்தை சீரமைக்காமல் இலவச திட்டங்களை அறிவிப்பதால் எதிர்காலத்தில் இந்தியாவும், இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என  பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதமர்...

Read moreDetails

இலங்கை – இந்தியா விமான சேவையை குறைக்க எயார் இந்தியா நடவடிக்கை!

இலங்கை - இந்தியா விமான சேவையை குறைப்பதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதன் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்தியாவின் ஏற்றுமதி 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு!

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்துடன், 417.8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய பொருளாதாரம்...

Read moreDetails

இந்தியா முழுவதும் மருந்துபொருட்களின் விலை அதிகரிப்பு!

இந்தியா முழுவதும் அத்தியாவசிய மருந்துபொருட்களின் விலை 10.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது குறித்த அறிவித்தலை இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டிருந்த நிலையில்,  இன்று...

Read moreDetails

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின்  கட்டணம் அதிகரிப்பு!

தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளின்  கட்டணம் இன்று  (வெள்ளிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்...

Read moreDetails

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை!

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...

Read moreDetails

மேலும் 10 ஆயிரம் டன் கோதுமையை ஆப்கானுக்கு வழங்க இந்தியா தீர்மானம்!

மனிதாபிமான அடிப்படையில் மேலும் 10 ஆயிரம் டன் கோதுமையை அனுப்ப இந்தியா தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு பொருளாதார நெருக்கடி நீடித்து வருகின்றது. இதனையடுத்து...

Read moreDetails

ராஜீவ் கொலை வழக்கு : எழுவர் விடுதலை குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த களைநாசினி பொலிஸாரினால் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக மஞ்சள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் பொலிஸார் அவற்றை சுற்றி...

Read moreDetails

இந்தியாவும் – சீனாவும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது – வாங் யி

இந்தியாவும் - சீனாவும் பரஸ்பரம் உதவி செய்துக்கொள்ள வேண்டும் எனவும், ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொள்ளக் கூடாது எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். அண்மையில்...

Read moreDetails
Page 325 of 536 1 324 325 326 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist