இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதன் காரணமாகவே பெற்றோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் 2022-23...
Read moreDetailsஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் விமானத்தில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குறித்த விமானத்தில் பிரான்ஸின் ஹம்மமர் வகை ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்காவின்...
Read moreDetailsஇலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்றவுள்ளார். இதன்போது கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார சவால்கள், அடுத்தக்கட்ட பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட...
Read moreDetailsஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, “அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வடக்கு அந்தமானின்...
Read moreDetailsஐந்து இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை பட்டிருந்த விமான சேவைகள்...
Read moreDetailsமத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து...
Read moreDetailsகொரோனா அச்சம் குறித்த நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. இது குறித்த புதிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பட்டியலின்படி இந்தியாவில் தொற்று பரவல்...
Read moreDetailsராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று...
Read moreDetailsரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்போது இந்தியாவுடன் ரூபாய் -ரூபிள் பரிவர்த்தனையில் வர்த்தக முறையை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு...
Read moreDetailsவான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை வான் இலக்கை துல்லியமாக அழித்ததாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.