இந்தியா

மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும்படி இந்திய அரசு வலியுறுத்தல்!

மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும்படி இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில்...

Read moreDetails

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம்...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் நேபாள பிரதமர்

'ஒபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து நான்கு நேபாளி பிரஜைகளை வெளியேற்றியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர்...

Read moreDetails

கிழக்கு லடாக் எல்லையில் அமைதி திரும்பினால் உறவு சீரடையும்: சீனாவிடம் இந்தியா தெரிவிப்பு!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்புநிலை திரும்பி அமைதி நிலவினால் மட்டுமே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு சீரடையும்' என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி'யிடம்...

Read moreDetails

பாக். ஆக்கிரமித்த காஷ்மீரில் உரிமைகள் குறைப்பு – ஐ.கா.ம.தே.க தலைவர் சுட்டிக்காட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் படையெடுப்பு நடத்தவில்லை என்றால், அது சுதந்திரத்தை அனுபவிக்கும் என ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் ஜமீல்...

Read moreDetails

இந்திய வெளியுறவு அமைச்சரினை சந்தித்து பேசினார் சீன வெளியுறவு அமைச்சர்!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சீன வெளியுறவு...

Read moreDetails

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே...

Read moreDetails

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தீர்மானம்? தயார் நிலையில் 150 வீடுகள்!

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் மக்கள்,  தமிழகம்...

Read moreDetails

அனல்மின் நிலையத்தின் நான்கு யுனிட்களில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யுனிட்கள் உள்ளன. இதன் மூலம் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி...

Read moreDetails

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அது பலாத்காரமே!

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டால் அது பலாத்காரமே என கர்நாடக உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மனைவி தன் மீது பாலியல் பலாத்கார...

Read moreDetails
Page 327 of 536 1 326 327 328 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist