இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”உக்ரைனில் நடைபெறும்...
Read moreDetailsதெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மரக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களை சேர்ந்த...
Read moreDetailsஉலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில்...
Read moreDetailsவடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக உருமாறாது என வானிலை ஆய்வு...
Read moreDetailsஉக்ரைன் -ரஷ்ய விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா நடுங்கும் நிலையில் இருப்பதாக விமர்சித்துள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க தொழில் அதிபர்கள்...
Read moreDetailsரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து...
Read moreDetailsஇந்தியா - அவுஸ்ரேலியா இடையிலான முதலீட்டை அதிகரிக்க இருநாட்டு பிரதமர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,...
Read moreDetailsமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் சந்திக்கவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்...
Read moreDetailsஅந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
Read moreDetailsஇந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அந்நாட்டின் பிரதமர் பிமியோ கிசிடா தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3 இலட்சத்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.