இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
2025-12-26
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நாட்டு மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த...
Read moreDetailsகொரோனா உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் மேகாலயாவில் 877 பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பெற்றெடுத்த 61 பெண்கள் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில...
Read moreDetailsதமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ள நிலையில், வரவு செலவு திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. தமிழக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டத்தை ...
Read moreDetailsஉழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது, வேளாண்மைச் சார்ந்த...
Read moreDetailsதமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் விவசாயத்திற்கான தனி...
Read moreDetailsஇலங்கையில் இருந்து காணாமல் போன ஒருவரை அவரது படகுடன் தேடும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கரையோரத்தில் கைவிடப்பட்ட கப்பல் ஒன்று கடலோர...
Read moreDetailsஅனைத்து நேரங்களிலும், இராணுவத்தை தயார்நிலையில், வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்....
Read moreDetailsஉக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை...
Read moreDetailsதமிழக சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. இதன்போது எதிர்வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள்...
Read moreDetailsஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகைத் தரவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று அவர் மார்ச் மாதம் 19 ஆம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.