இந்தியா

விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிப்பு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியாசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க தவைலர் விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

Read more

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என எச்சரிக்கை!

தமிழகம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறித்து கணிப்பதற்காக...

Read more

சிங்கப்பூரில் இனங்காணப்பட்ட வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையை ஏற்படுத்தும் – கெஜ்ரிவால் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய பிறழ்வால் இந்தியாவில் கொரோனா தொற்றின் 3ஆவது அலை வீசக்கூடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த மூன்றாவது...

Read more

டாக்தே புயல் சேதங்களை இன்று பார்வையிடுகிறார் பிரதமர்!

டாக்தே புயலினால் ஏற்பட்ட சேத விபரங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) குஜராத் மாநிலத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி பாவ்நகரில் இருந்து வான் மூலம்...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைவடைந்து செல்கிறது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் புதிதாக 2 இலட்சத்து 67 ஆயிரத்து 174 பேர்...

Read more

சிறந்த நடவடிக்கைகளால் தடுப்பூசி வீணாவதை முற்றிலும் தவிர்க்க முடியும் – மோடி

சிறந்த நடவடிக்கைகளை பின்பற்றினால் தடுப்பூசி வீணாவதை முற்றிலுமாக தடுக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட...

Read more

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆயிரத்து 621 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர்...

Read more

9 மாநில பிரதிநிதிகளுடன் மோடி ஆலோசனை!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள 9 மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி வாயிலாக  நடைபெற்றுவரும் குறித்த ஆலோசனை கூட்டத்தில்...

Read more

டாக்தே புயல் காரணமாக 14 பேர் உயிரிழப்பு!

டாக்தே புயல் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டாக்தே புயல் மராட்டியம், குஜராத், கர்நாடகம்...

Read more

கொரோனா இரண்டாவது அலை : இதுவரை 200இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் அதிகபட்சமாக நேற்று...

Read more
Page 324 of 371 1 323 324 325 371
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist