இந்தியா

ஏழு பேரின் விடுதலையை அனுமதிக்க மாட்டோம் – கே.எஸ். அழகிரி!

தமிழர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என...

Read more

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலம் வனப்பகுதியொன்றில் பொலிஸாருடன் நடைபெற்ற மோதலில் 13 நக்சல்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கட்சிரோலி மாவட்ட பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், “ நக்சல்...

Read more

மும்பை கப்பல் விபத்து : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!

மும்பையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. டாக்தே புயல் காரணமாக மும்பை கடலுக்குள் எண்ணெய் கிணற்றில் பணியாற்றிய தொழிலாளர்கள் மிதவை...

Read more

பீகாரில் இனங்காணப்படும் வெள்ளை பூஞ்சை தொற்று!

கறுப்பு பூஞ்சை தொற்றைப்போல் பீகார் மாநிலத்தில் வெள்ளைப் பூஞ்சை தொற்றும் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கறுப்பு பூஞ்சை தொற்றை விட மிகவும் மோசமானது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read more

வங்கக் கடலில் உருவாகும் புதிய காந்றழுத்த தாழ்வு மையம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி யாஸ் என்ற புதிய புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த...

Read more

கறுப்பு பூஞ்சை : பெருந்தொற்றாக அறிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் கோரிக்கை!

கறுப்பு பூஞ்சை எனப்படும் பிளாக் ஃபங்கஸ் பரவலை பெருந்தொற்றாக அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதாக...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைமை!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 59 ஆயிரத்து 269 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 60...

Read more

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த ஏழு பேர்...

Read more

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறார் ஸ்டாலின்!

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ...

Read more

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு வழங்கியது தமிழக அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read more
Page 323 of 372 1 322 323 324 372
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist