இந்தியா

ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா

பிருத்வி-II ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஒடிசாவின் கடற்கரைப் பகுதியான சந்திப்பூரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை...

Read moreDetails

நிலத்தில் புதையுண்டுவரும் ஜோஷிமட் நகரம்: சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails

சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு பூஜை: பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் பொலிஸார் குவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்...

Read moreDetails

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு தகவல்!

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுபெறுமென மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திறப்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசித்துவரும் மத்திய அரசாங்கம், வரவு-செலவுத்...

Read moreDetails

சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடாக கில் டாப், பாண்டித் தாவளம் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஆங்காங்கே கூடாரம்...

Read moreDetails

பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க முதன்முறையாக ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள்!

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க எல்லையில் சுரங்கம் அமைத்து, ரேடார் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களை எல்லை பாதுகாப்புப்படையினர் பயன்படுத்துகின்றனர். இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு...

Read moreDetails

உத்தர பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலால் மாரடைப்பு ஏற்பட்டும்,...

Read moreDetails

கடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை !

கடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கும் 4 தனி நபர்களுக்கும் இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. அய்ஜாஸ் அகமது அஹங்கா, முகமது அமின் குபையப்,...

Read moreDetails

காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்

சுதந்திரம் அடைந்ததில் இருந்து காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பேசிய போதே...

Read moreDetails

ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா

ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின்...

Read moreDetails
Page 322 of 592 1 321 322 323 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist