இந்தியா

தமிழகத்தில் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது தளர்வில்லாத ஊரடங்கு- விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெவ்வேறு இடங்களில் பணி புரிகின்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று (சனிக்கிழமை)...

Read more

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமுல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ...

Read more

இந்தியாவுக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் நிவாரணத்தை வழங்கியுள்ளோம்- அமெரிக்கா

அமெரிக்கா இதுவரை 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் -19  நிவாரணத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய...

Read more

மகாராஷ்ட்ராவில் துப்பாக்கிச் சண்டை- 13 நக்சலைட்டுகள் உயிரிழப்பு

மகாராஷ்ட்ரா- கட்ச்சிரோலி மாவட்டம், எட்டப்பள்ளி வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள், பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மராட்டிய உள்துறை அமைச்சர் திலீப் வாட்சே பாட்டீல்,  இதனை...

Read more

கொரோனா அச்சுறுத்தல்- கேரளாவில் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிப்பு

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால்,  இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் எர்ணாகுளம், திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில்...

Read more

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் திருடப்பட்டன

ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் இணையத்தின் வாயிலாக திருடப்பட்டுள்ளமையினால் சுமார் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி...

Read more

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெப்பச்சலனம் மற்றும்...

Read more

இந்தியாவில் தஞ்சம் கோரும் மியன்மார் அகதிகள்!

இந்தியாவிற்குள் தஞ்சம் கேட்டு 6 ஆயிரம் மியன்மார் அகதிகள் காத்துக்கொண்டிருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவிக்கையில், மியன்மாரில் இருந்து இந்தியாவில்...

Read more

கருப்பு பூஞ்சை நோய் தற்போது சவாலாக மாறியுள்ளது – மோடி

கருப்பு பூஞ்சை நோய் தற்போது சவாலாக மாறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்களப்...

Read more

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா!

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே...

Read more
Page 322 of 372 1 321 322 323 372
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist