இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மத்திய தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...
Read moreDetailsஇந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த ஆண்டை விட 2.6 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோலிய துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” பொதுத்துறையைச்...
Read moreDetailsகடந்த ஆண்டு 'ரவிஹன்சி' என்ற இலங்கை படகில் இலங்கைப் பிரஜைகளிடமிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் 3.59 கோடி ரூபா...
Read moreDetails*வரவு, செலவுத்திட்டத்தில் உள்நாட்டு மூலதன கொள்முதல் மற்றும் கையகப்படுத்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 21,149.47 கோடியில் 25 சதவீதத்தை 2022-2023 ஆம் ஆண்டில் உள்நாட்டு தனியார் தொழில்துறைக்கு வழங்குவதற்கு...
Read moreDetailsஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின்போது டென்மார்கில்...
Read moreDetailsஇந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை இராணுவ அதிகாரிகள் சிலர் அண்டை நாட்டுக்கு கசியவிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தீவிர விசாரணைகள்...
Read moreDetailsஇந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை...
Read moreDetailsஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியா வருகைத்தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsகுற்றவியல் அடையாள நடைமுறை சட்டதிருத்த மூலத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டமூலத்தின்படி, பெண்கள், அல்லது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்படுவோர்,...
Read moreDetailsகாஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. குறித்த முகாம்களில் 60-80 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.