இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று (சனிக்கிழமை) 2 ஆயிரத்து 593 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த...

Read moreDetails

இந்தியாவின் அண்டை நாடுகள் இரண்டுமே இந்தியாவிற்கு எதிராக உள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் அண்டை நாடுகள் இரண்டுமே இந்தியாவிற்கு எதிராக இருப்பதாக நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின்...

Read moreDetails

ஐரோப்பிய ஆணைய தலைவர் இந்தியா வந்தடைந்தார்!

ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர்லெயன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆயிரத்து 527 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த...

Read moreDetails

சட்டவிரோத பணப்புழக்கத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – நிர்மலா சீதாராமன்

சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதற்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். அமெரிக்க தலைநகர்...

Read moreDetails

இந்தியா பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பு!

இந்தியா பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கு பிரித்தானியா போதுமான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார். இந்தியாவிற்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்...

Read moreDetails

கேரளாவில் கொரோனா எக்ஸ் இ வகை தொற்று இனங்காணப்பட்டது!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் முதல் முதலாக கொரோனா எக்ஸ் இ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு...

Read moreDetails

இந்தியா- சீனா விவகாரம் : எல்லைப் பகுதியில் படைகளை குறைப்பதுதான் ஒரே வழி – ராஜ்நாத் சிங்

எல்லைப் பகுதியில் படைகளை குறைப்பதுதான் சீனாவுடனான முறண்பாட்டை குறைப்பதற்கான வழி என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா - சீனாவுக்கு இடையில் எல்லைப் பிரச்சினை...

Read moreDetails

டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. அந்தவகையில் டெல்லி பொது இடங்களில் முகக்கவசம்...

Read moreDetails

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்தியா வருகை!

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளார். இதன்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் பொரிஸ்...

Read moreDetails
Page 320 of 536 1 319 320 321 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist