இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 2,000 ரூபாய்: பிரியங்கா காந்தி வாக்குறுதி!

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதியளித்துள்ளார். கர்நாடகத்தில் இந்தாண்டு மே மாதம்...

Read moreDetails

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், 'நேபாளத்தில் நடந்த சோகமான விமான விபத்தில்...

Read moreDetails

இந்தியாவின் இரண்டாவது பிரமாண்ட ஆதியோகி திருவுருவம் திறந்துவைப்பு!

பெங்களூர் அருகே உள்ள சிக்கபல்லாபூரில் இந்தியாவின் இரண்டாவது ஆதியோகி திருவுருவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்துள்ளார். இதன் திறப்பு விழா ஈஷா யோகா அறக்கட்டளை...

Read moreDetails

பாஜகவின் இரண்டு நாட்கள் செயற்குழு கூட்டம் இன்று ஆரம்பம்!

பாஜகவின் இரண்டு நாட்கள் செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஆரம்பமாகவுள்ளது. முதல்நாளான இன்று பிரதமர் மோடி, டெல்லியில் திறந்த வாகனத்தில் பேரணி செல்கிறார். இதனால், டெல்லி...

Read moreDetails

டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் கைது

டெல்லியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் முதல் இருவரும் இப்பகுதியில் குடிவந்து பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன்...

Read moreDetails

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக அதிகரிப்பு!

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக 8 லட்சம் கோடி ரூபாய்யைக் கடந்துள்ளது. அதாவது சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ததைவிட 8 லட்சம் கோடி ரூபாய்...

Read moreDetails

கிரிப்டோகரன்சிகள் அப்பட்டமான சூதாட்டம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் விமர்சனம்!

கிரிப்டோகரன்சிகள் அப்பட்டமான சூதாட்டம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து...

Read moreDetails

சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு – அண்ணாமலை

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டிமிட்டிருந்த படி சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால் மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 20...

Read moreDetails

சபரி மலையில் இன்று மகர விளக்கு பூஜை: ஜோதி தரிசனம் காண திரளும் பக்தர்கள்!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இன்று மாலை 6.20 மணிக்கு ஐயப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது....

Read moreDetails

2023-24ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய வரவுசெலவு கூட்டத்தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பம்!

2023-24ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய வரவுசெலவு கூட்டத்தொடர், ஜனவரி 31ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 அமர்வுகளுடன்...

Read moreDetails
Page 320 of 592 1 319 320 321 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist