ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக்கூட்டம் ஆரம்பம்

ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுக்கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன்,...

Read more

தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு கூடியது

நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள்...

Read more

தமிழ் தேசிய அரசியல் வலிந்து துாக்கிலிடும் செயற்பாடு? – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

வடக்கு - கிழக்குக்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பது, தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...

Read more

இரவு நேர வாகன ஓட்டுநர்களுக்கு கசாயம் – பொலிஸார் அதிரடி

விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர்  வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின்   உறக்கத்தின்...

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர் பகுதியில் குறித்த விபத்து...

Read more

யாழில் நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ்...

Read more

தமிழரசுக் கட்சி விரும்பினால் எம்முடன் இணையட்டும்! -சுரேஷ் பிரேமச்சந்திரன்

இலங்கை தமிழரசுக்  கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ்...

Read more

யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணம் கொள்ளை: இருவர் கைது!

வெளிநாட்டு பிரஜையொருவரின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம், ஐ ஃபோன் 14 தொலைபேசி  மற்றும் கடவுச்சீட்டு என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்ற  குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார்...

Read more

யாழில் வன்முறை கும்பலால் ஆடையகத்துக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் - நெல்லியடியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகமொன்று வன்முறைக் கும்பலினால் நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட குழு ஆடையகத்தை...

Read more

விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. திருநெல்வேலி மாவட்ட...

Read more
Page 2 of 444 1 2 3 444
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist