• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரிஷாட் மற்றும் பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி!

ரிஷாட் மற்றும் பிரேமலால் ஜயசேகரவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி!

Dhackshala by Dhackshala
2021/05/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.

இந்த நிலையிலேயே, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோருக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சபை அமர்வுகளுக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரை கேட்டுள்ளார் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேபோல் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபைக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு படைக்கள சேவிதர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை கேட்டுள்ளார் என்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Tags: நாடாளுமன்றம்மஹிந்த யாப்பா அபேவர்தன
Share14Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ஆட்சிக்கு வந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ஆட்சிக்கு வந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!

2023-09-22
நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!
இலங்கை

நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

2023-09-22
சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!
இலங்கை

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

2023-09-22
திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!
இலங்கை

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

2023-09-22
சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை

2023-09-22
புதிய பிரதமர் பதவியேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் நெருக்கடிக்கு உரிய பதில் இல்லை – அனுர
இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்புக் கூறவேண்டும் : அனுர குமார!

2023-09-22
Next Post
பொத்துவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- இருவர் கைது

பொத்துவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- இருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

2023-08-22
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

மன்னாரில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு

2023-08-24
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ஆட்சிக்கு வந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!

ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ஆட்சிக்கு வந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!

2023-09-22
நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

2023-09-22
சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

2023-09-22
திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

2023-09-22
சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை

2023-09-22

Recent News

ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ஆட்சிக்கு வந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!

ஈஸ்டர் தாக்குதலினால்தான் கோட்டாபய ஆட்சிக்கு வந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!

2023-09-22
நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

நிபா வைரஸ் குறித்து வெளியான அதிரடித் தகவல்!

2023-09-22
சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

2023-09-22
திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

திலீபனின் நினைவேந்தல் பேரணி தாக்கப்பட்டமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கண்டனம்!

2023-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.