• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
தலிபான் தீவிரவாதிகளுக்கு அஞ்சி 1,000 ஆஃப்கான் படை வீரர்கள் தஜிகிஸ்தானில் தஞ்சம்!

தலிபான் தீவிரவாதிகளுக்கு அஞ்சி 1,000 ஆஃப்கான் படை வீரர்கள் தஜிகிஸ்தானில் தஞ்சம்!

Anoj by Anoj
2021/07/06
in ஆசியா, உலகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

ஆஃப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைந்து கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.

அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன.

அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படையினர் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவரும் நிலையில், ஆஃப்கானிஸ்தானில் பத்தில் மூன்று பங்கு இடத்தை கட்டுப்படுத்திவரும் தலிபான்கள், குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.

அமெரிக்காவில் ‘செப்டம்பர் 11’ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தலிபான்கள் சேர்ந்து செயற்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.

ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தலிபான்களை 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.

முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் கொய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று தலிபான் இயக்கத்தினர் அளித்த உறுதிமொழயின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.

ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

இதனால், தலிபான் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கான் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

எனினும், ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.

 

Related

Tags: அல்-கொய்தாஆஃப்கானிஸ்தான்ஆஃப்கான் படையினர்ஒசாமா பின் லேடன்தஜிகிஸ்தான்நேட்டோ கூட்டுப்படையினர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பசிலுக்காக பதவியைத் துறந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்!

Next Post

ரஃபேல் விவகாரம் : நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை வேண்டும் என்கிறார் ராகுல்!

Related Posts

ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்!
உலகம்

ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்!

2025-05-07
ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!
BREAKING

ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!

2025-05-07
ஜேர்மனியின் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
உலகம்

ஜேர்மனியின் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!

2025-05-06
நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் இப்படி நடந்திருக்காது!
உலகம்

தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு  நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

2025-05-06
இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

2025-05-06
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் 5000 கி.மீ சைக்கிள் பயணம்!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் 5000 கி.மீ சைக்கிள் பயணம்!

2025-05-06
Next Post
கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வந்த விவகாரம் : மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்து!

ரஃபேல் விவகாரம் : நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை வேண்டும் என்கிறார் ராகுல்!

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகல்!

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகல்!

இன்று முதல் சிறப்பு பேருந்து சேவை!

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் –  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: நீதிமன்றம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2025-04-10
கொழும்பு மாநகர சபையில் NPPக்கு 48 இடங்கள்!

கொழும்பு மாநகர சபையில் NPPக்கு 48 இடங்கள்!

0
வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்று தீக்கிரை!

வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்று தீக்கிரை!

0
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

கொழும்பு மாநகர சபையில் 48 இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது!

0
நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர!

நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர!

0
அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

அனுராதபுரம் , குருநாகல், யாழ்ப்பாண மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

0
கொழும்பு மாநகர சபையில் NPPக்கு 48 இடங்கள்!

கொழும்பு மாநகர சபையில் NPPக்கு 48 இடங்கள்!

2025-05-07
வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்று தீக்கிரை!

வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்று தீக்கிரை!

2025-05-07
நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர!

நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர!

2025-05-07
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

கொழும்பு மாநகர சபையில் 48 இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது!

2025-05-07
ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்!

ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்!

2025-05-07

Recent News

கொழும்பு மாநகர சபையில் NPPக்கு 48 இடங்கள்!

கொழும்பு மாநகர சபையில் NPPக்கு 48 இடங்கள்!

2025-05-07
வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்று தீக்கிரை!

வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி ஒன்று தீக்கிரை!

2025-05-07
நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர!

நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர!

2025-05-07
பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

கொழும்பு மாநகர சபையில் 48 இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது!

2025-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.