• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

பெர்லின் பேரணி: மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவுக்கு ஈரான் கண்டனம்!

Anoj by Anoj
2021/07/12
in உலகம்
71 1
A A
0
பெர்லின் பேரணி: மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவுக்கு ஈரான் கண்டனம்!
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் ஆட்சியாளர்களுக்கெதிரான பேரணியில், மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளின் ஆதரவு அளித்தமைக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்லோவேனியா தூதருக்கு ஈரான் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஒரு காலத்தில் சதாம் ஆதரவுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்க்கஸுக்கு அவர்கள் தங்களை மலிவான விலைக்கு விற்றுவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்லோவேனியா பிரதமர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. இருதரப்பு தூதரக உறவுக்கு எதிரானது’ என கூறினார்.

ஈரான் தேசிய எதிர்ப்பு சபை (என்ஆர்சிஐ) என்ற அமைப்பானது முஜாகிதீன்-ஏ-கல்க் என்ற இயக்கத்தின் அரசியல் பிரிவாகும். ஈரானால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஈரானின் மத ஆட்சியாளர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை பேரணி நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் மைக் பொம்பேயோ, ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர்கள் பாப் மெனன்டஸ், கோரி புக்கர், குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ரோய் பிளன்ட், டெட் குரூஸ், இத்தாலி வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஃபிரான்கோ ஃபிராட்டினி, கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஸ்லோவேனியா பிரதமர் ஜானெஸ் ஜோன்சா உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்துகொண்டு என்ஆர்சிஐ அமைப்பின் முயற்சியைப் பாராட்டிப் பேசினர்.

பெர்லினிலும் பிற இடங்களிலும் அணிதிரண்ட ஈரானின் நாடுகடத்தப்பட்ட எதிர்ப்பின் ஆதரவாளர்கள், இஸ்லாமிய குடியரசின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மீது வழக்குத் தொடருமாறு கோரினர்.

ஒரு முக்கிய உரையில், ஈரானின் தேசிய எதிர்ப்புக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியம் ராஜாவி, ரைசி 1988ஆம் 30,000 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு உதவியாளராக இருந்தார் என்று குற்றம் சாட்டினார்.

ரைசியின் தேர்தல் மனித உரிமைகளுக்கான ஒரு அடியாகும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியதுடன், ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை சட்டவிரோதமாக தூக்கிலிட வேண்டும் என கூறியதில் அவரது பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளன.

 

 

Tags: அரசியல்வாதிஈரான் ஆட்சியாளர்கள்தேர்தல்மனித உரிமைஸ்லோவேனியா
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நீண்ட போருக்கு ரஷ்ய ஜனாதிபதி தயாராகி வருகின்றார் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
உலகம்

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு

2022-06-26
கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

2022-06-25
ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!
இங்கிலாந்து

ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

2022-06-24
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய கொவிட் தடுப்பூசி உத்தரவை மீளப்பெற்றது ஆஸ்திரியா!
ஐரோப்பா

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாய கொவிட் தடுப்பூசி உத்தரவை மீளப்பெற்றது ஆஸ்திரியா!

2022-06-24
சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிவிப்பு!
உலகம்

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிவிப்பு!

2022-06-24
உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!
ஐரோப்பா

உக்ரைன்- மோல்டோவா நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!

2022-06-24
Next Post
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

2022-05-30
கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

2022-05-31
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம் -அமெரிக்கா

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம் -அமெரிக்கா

2022-06-27
காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

2022-06-27
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு

காஞ்சன விஜயசேகர கட்டாருக்கு பயணம்!

2022-06-27
பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம்

பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம்

2022-06-27
பத்திரிகை கண்ணோட்டம் 27 06 2022

பத்திரிகை கண்ணோட்டம் 27 06 2022

2022-06-27

Recent News

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம் -அமெரிக்கா

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க இது ஒரு சவாலான நேரம் -அமெரிக்கா

2022-06-27
காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

காங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

2022-06-27
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு

காஞ்சன விஜயசேகர கட்டாருக்கு பயணம்!

2022-06-27
பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம்

பெட்ரோல் வழங்கவேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் போராட்டம்

2022-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.