• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ஒலித்தது ”கோட்டா கோ கோம்” – சவப்பெட்டியும் எரிக்கப்பட்டது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/01
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
76 0
A A
0
கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ஒலித்தது ”கோட்டா கோ கோம்” – சவப்பெட்டியும் எரிக்கப்பட்டது!
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மே தின நிகழ்விலும் ”கோட்டா கோ கோம்“ என கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சவப்பெட்டியும் எரித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

தமிழ் தேசிய மேதின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கரடிகோக்கு சந்தியில் இருந்து ஆரம்பமான தமிழ் தேசிய மேநாள் நிகழ்வு பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியை பிற்பகல் 3.30 மணியளவில் அடைந்தது.

குறித்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கோட்டா கோ கோம் என்ற கோசத்தினையு்ம, வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோசத்தினையும் எழுப்பியதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்ற கோசத்தினையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்தம் கருத்தோவியங்களை தாங்கிய வாகன ஊர்தியும் பேரணியில் இணைந்து கொண்டதுடன், மக்கள் பதாதைகளையும், கோசங்களையும் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது ராஜபக்சக்கள் குடும்பத்தின் முகங்களை அணிந்தவாறு பிரேத பெட்டியையும் ஏந்தி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தியிருந்தனர்.

குறித்த பிரேத பெட்டி டிப்போ சந்தியில் மக்களால் எரியூட்டப்பட்டது. இதன்போது பறை இசையும் இசைக்கப்பட்டு மரண சங்குக்கு ஒப்பான எதிர்ப்பு மக்களால் வெளிப்படுத்தப்பட்டது.

குறித்த பேரணியில் மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சாங்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து மெதின கூட்டம் பசுமை பூங்காவில் இடம்பெற்றது. பறை இசை இசைக்கப்பட்டதனைதொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், எஸ் சிறிதரன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: கிளிநொச்சிமே தினம்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !
இலங்கை

எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – லாஃப்ஸ் நிறுவனம்

2022-05-26
போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!
இலங்கை

போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!

2022-05-26
21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை!
இலங்கை

21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை!

2022-05-26
நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும்!
இலங்கை

யாழில் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு உதவி!

2022-05-26
நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!
இலங்கை

இன்றும் நாளையும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது – வரிசையில் காத்திருக்க வேண்டாமென அறிவிப்பு!

2022-05-26
உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு – சென்னை, டுபாய், சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்படும் விமானங்கள்!

2022-05-26
Next Post
ஜோ பைடனின் உத்தரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை

மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலினை மீளப்பெற்றது அரசாங்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
edit post
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
edit post
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
edit post
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
edit post
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
edit post
உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – லாஃப்ஸ் நிறுவனம்

2022-05-26
edit post
துனிசியா கடற்கரையில் குடியேற்றவாசிகளின்; படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை!

துனிசியா கடற்கரையில் குடியேற்றவாசிகளின்; படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை!

2022-05-26
edit post
போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!

போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!

2022-05-26
edit post
தெற்கு உக்ரைன் நகரங்களில் உள்ளவர்களுக்கு ரஷ்யக் குடியுரிமை!

தெற்கு உக்ரைன் நகரங்களில் உள்ளவர்களுக்கு ரஷ்யக் குடியுரிமை!

2022-05-26
edit post
மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!

மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!

2022-05-26

Recent News

edit post
உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – லாஃப்ஸ் நிறுவனம்

2022-05-26
edit post
துனிசியா கடற்கரையில் குடியேற்றவாசிகளின்; படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை!

துனிசியா கடற்கரையில் குடியேற்றவாசிகளின்; படகு மூழ்கியதில் 75பேரைக் காணவில்லை!

2022-05-26
edit post
போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!

போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை தேசபந்து நடைமுறைப்படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு!

2022-05-26
edit post
தெற்கு உக்ரைன் நகரங்களில் உள்ளவர்களுக்கு ரஷ்யக் குடியுரிமை!

தெற்கு உக்ரைன் நகரங்களில் உள்ளவர்களுக்கு ரஷ்யக் குடியுரிமை!

2022-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.