• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இரண்டாவது ரி-20: இங்கிலாந்துக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

இரண்டாவது ரி-20: இங்கிலாந்துக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

Anoj by Anoj
2022/07/29
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 58 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி சமநிலைப்படுத்தியுள்ளது.

தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) ரோஸ் பவுல்- சவுத்தம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ரி-20 போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரீலே ரோசோவ் ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களையும் ரீஸா ஹென்ரிக்ஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொயின் அலி, ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 149 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா அணி 58 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோனி பேயர்ஸ்டொவ் 30 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹென்டில் பெலுக்வாயோ மற்றும் டப்ரைஸ் சம்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி 2 விக்கெட்டுகளையும் ரபாடா மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரீலே ரோசோவ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிதென்னாபிரிக்கா அணிரி-20 போட்டிரீலே ரோசோவ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கூட்டமைப்பின் தலைமைக்கு கோடிக்கான பணம் வழங்கப்பட்டதா? – சித்தார்த்தன் விளக்கம்

Next Post

யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட திசைமுகப்படுத்தல் நிகழ்வு!

Related Posts

14 ஓட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி!
ஆசிரியர் தெரிவு

14 ஓட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்த இலங்கை அணி!

2026-01-12
கிரிக்கட் ஜாம்பவான்கள் களமிறங்கும் ஆசிய லெஜெண்ட்ஸ் லீக் தொடர் ஆரம்பம்!
கிரிக்கெட்

கிரிக்கட் ஜாம்பவான்கள் களமிறங்கும் ஆசிய லெஜெண்ட்ஸ் லீக் தொடர் ஆரம்பம்!

2026-01-11
பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி
டெனிஸ்

பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி

2026-01-10
நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!
உதைப்பந்தாட்டம்

நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!

2026-01-09
2 ஆவது டி20 போட்டி இன்று; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?
கிரிக்கெட்

2 ஆவது டி20 போட்டி இன்று; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

2026-01-09
2026 WPL இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் மும்பை – பெங்களூரு மோதல்!
ஆசிரியர் தெரிவு

2026 WPL இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் மும்பை – பெங்களூரு மோதல்!

2026-01-09
Next Post
யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட திசைமுகப்படுத்தல் நிகழ்வு!

யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீட திசைமுகப்படுத்தல் நிகழ்வு!

முன்னிலை சோஷலிச கட்சி அலுவலகத்தில் பொலிஸார் திடீர் சோதனை!

முன்னிலை சோஷலிச கட்சி அலுவலகத்தில் பொலிஸார் திடீர் சோதனை!

கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்றம் இன்று!

கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்றம் இன்று!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

0
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

0
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2026-01-12
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-01-12
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2026-01-12
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

2026-01-12
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

2026-01-12

Recent News

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2026-01-12
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-01-12
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2026-01-12
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

2026-01-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.