• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சிரிய- துருக்கி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200யைக் கடந்தது! (UPDATE)

சிரிய- துருக்கி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200யைக் கடந்தது! (UPDATE)

Anoj by Anoj
2023/02/06
in உலகம், முக்கிய செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 200யைக் கடந்துள்ளது.

சமீபத்திய புதுபிப்பில் துருக்கியில் குறைந்தது 912பேர் உயிரிழந்ததாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்டோகன் கூறியிருந்தார்.

தற்போது சிரியாவின் சமீபத்திய உயிரிழப்பு மதிப்பீடு 320 என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் குறைந்தது 5,383 பேர் காயமடைந்துள்ளதாகவும் எர்டோகன் கூறினார். சிரியாவில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.


நிலநடுக்கத்தால் துருக்கியில் மட்டும் 912 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,383பேர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு உயரும் என்று கணிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

1939ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் மிகப்பெரிய பேரழிவு இதுவாகும் என்று எர்டோகன் ஊடகங்களிடம் கூறினார். இதன் விளைவாக 2,818 கட்டடங்கள் இடிந்து விழுந்தன.


சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 284ஆக உயர்ந்துள்ளதாக துருக்கிய துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே தெரிவித்தார்.

அதேபோல, சிரியாவில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள தென்கிழக்கு துருக்கியின் காசியான்டெப்பில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிரியாவில் குறைந்தது 42பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் துருக்கியில் பத்து நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு காசியான்டெப் நகருக்கு அருகே 17.9 கிமீ (11 மைல்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகர் அங்காரா மற்றும் துருக்கியின் பிற நகரங்களிலும், பரந்த பகுதியிலும் உணரப்பட்டது.

பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், அந்த இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது.

காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் உள்ளிட்ட 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய உட்துறை அமைச்சர் சுலேமோன் சோய்லு தெரிவித்தார்.

காசியான்டெப்பின் வடகிழக்கில் தியர்பாகிரில் உள்ள ஒரு வணிக வளாகம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.

Tags: சக்திவாய்ந்த நிலநடுக்கம்சிரியாசைப்ரஸ்தென்கிழக்கு துருக்கிநிலநடுக்கம் சிரியாலெபனான்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !
இலங்கை

ஜனாதிபதியும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் – விஜயதாச!

2023-03-31
எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!
இங்கிலாந்து

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

2023-03-30
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!
இலங்கை

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

2023-03-30
மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்!
இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் சிறிய நிலநடுக்கம்

2023-03-30
நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2023-03-30
வடக்கு கிழக்கில் சைவ கோவில்கள், சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்
இலங்கை

வடக்கு கிழக்கில் சைவ கோவில்கள், சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்

2023-03-30
Next Post
அசாமில் ரிக்டர் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம்!

துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படுகின்றது?

2023-03-27
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்க்கவில்லை – சஜித்

2023-03-31
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

ஜனாதிபதியும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் – விஜயதாச!

2023-03-31
எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

2023-03-30
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

2023-03-30
மியாமி பகிரங்க டென்னிஸ்: சின்னர், சிர்ஸ்டியா- பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மியாமி பகிரங்க டென்னிஸ்: சின்னர், சிர்ஸ்டியா- பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

2023-03-30

Recent News

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை எதிர்க்கவில்லை – சஜித்

2023-03-31
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

ஜனாதிபதியும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் – விஜயதாச!

2023-03-31
எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

எரிசக்தி செலவைக் குறைக்க அரசாங்கத்தால் புதிய திட்டம் அறிமுகம்!

2023-03-30
நாடு திரும்புகிறார் பசில் – வரவு செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்!

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

2023-03-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.